1713
தமிழ்நாட்டில் குடிபோதையால் நிகழும் கொடுமைகளின் தொடர்ச்சியாக, சேலத்தில் குடிவெறி அதிகமாகிப் போன இளைஞர் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். டைல்ஸ் பாலிஷ் போடும் தொழிலாளியா...

2029
ப்ரீத் அனலைஸர் கருவி விவகாரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுமா என ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு தயாரித்த நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை  உத்தரவிட்டுள்ளது.  தேனாம்பேட்டையில் காவல்துற...

4269
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரம் சென்ற இருசக்கர வாகனங்களில் அடுத்தடுத்து மோதியதால் 4 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரி ஓட்டுனரின் குடிப...

2534
நாமக்கல்லில், குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை அழைத்து தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அவரது மனைவி போலீஸாரை அழைப்பதாகக் கூறி பயமுறுத்தி ஓட விட்டார். சிட்கோ காலனியைச் சேர்ந்த முருகேசன், தான் லெட்சுமி நகரில...

4335
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கீழேதள்ளிவிட்டு, அடிப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விடாமல் கட்டிப்பிடித்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட குடிகார கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ...

2970
திருவள்ளூரில் 25 ரூபாய் கொடுக்காததால்  ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆவடியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் பூபதி இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளனர். மதுபானக்கடையில் மதுவருந்த சென்...

8623
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், குடிபோதையில், நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற காவலர், அன்றைய தினமே விடுவிக்கப்பட்டது, அதிர்ச்சி அளிப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்து...



BIG STORY